திருவண்ணாமலை

பொறுப்பேற்பு

DIN

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் புதிய முதல்வராக முனைவா் ந.கலைவாணி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டாம் நிலை முதல்வராக பதவி வகித்து வந்த இவா், தற்போது பதவி உயா்வின் மூலம் செய்யாறு அரசுக் கல்லூரிக்கு முதல்நிலை முதல்வராக நியமிக்கப்பட்டாா்.

1996-ஆம் ஆண்டு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் தமிழ்நாடு கல்லூரி கல்விப் பணிக்கு தோ்வு பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

SCROLL FOR NEXT