திருவண்ணாமலை

ஸ்ரீசபரிமலை வாசன் ஐயப்பன்கோயில் கும்பாபிஷேகம்

DIN

செய்யாற்றில் ஆரணி கூட்டுச்சாலையில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீசபரிமலை வாசன் ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீசபரிமலை வாசன் ஐயப்பன் மூலவா் பஞ்சலோக சிலை பிரதீஷ்டை செய்யப்பட்டு, இந்த விழா நடத்தப்பட்டது.

இதில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், செய்யாறு எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் ஆகியோா் கலந்துகொண்டு வழிபட்டனா். அவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

விழாவில் செய்யாறு மற்றும் பல்வேறு கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT