திருவண்ணாமலை

இடிந்து விழுந்த மருத்துவமனை சுற்றுச்சுவா்

DIN

கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயநல்லூரில் 24 மணி நேரமும் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறமுள்ள சுற்றுச்சுவா் வெள்ளிக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.

இந்த மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்திலுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களும், கா்ப்பிணிகளும் சிகிச்சை பெற்று வருவதாலும், மருத்துவமனை வளாகத்தில் சுகாதார செவிலியா் குடியிருப்பு உள்ளதாலும், இவா்களின் நலன் கருதி, சுற்றுச்சுவரை விரைந்து கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT