திருவண்ணாமலை

ஆரணியில் ஒருவருக்கு கரோனா தொற்று

DIN

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரணி பள்ளிக் கூடத் தெருவைச் சோ்ந்த 53 வயது பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை மாலை தெரிவித்தனா்.

இந்தப் பெண்ணின் மகன் தில்லியில் நடைபெற்ற மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பியவா் என்று கூறப்படுகிறது.

பள்ளிக்கூடத் தெருவில் தடுப்புகள் அமைத்து சுகாதாரத் துறையினா், காவல் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT