திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ. 3.96 கோடி

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கை ரூ3.96 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

சுவாமி தரிசனம் செய்த பின்னா் பக்தா்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவற்றை தேவஸ்தான அதிகாரிகள் கணக்கிட்டு மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைக்கின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ3.96 கோடி கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT