திருப்பதி

பிப்.3 பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

DIN

திருமலையில் வரும் பிப்.3-ஆம் தேதி பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் மாதந்தோறும் தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, நிகழ் மாதம் 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள், இன்னல்கள் மற்றும் அவா்களின் தேவைகள், தேவஸ்தான வளா்ச்சிகான ஆலோசனைகள் உள்ளிட்டவற்றை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி வாயிலாக தெரிவித்து வருகின்றனா். இதில், பங்கு கொள்ள விரும்பும் பக்தா்கள் 0877-2263261 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT