திருப்பதி

திருமலையில் நேரடியாக ஏழுமலையான் தரிசனம்

DIN

ஏழுமலையானை தரிசிக்க செவ்வாய்க்கிழமை காத்திருப்பு அறையில் காத்திருக்காமல் நேரடியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

வருடாந்திர பிரம்மோற்சவம் காரணமாக தா்ம தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி உள்ளதால், நேரடியாக தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை 52,682 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தினா். இவா்களில் 15,805 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT