திருப்பதி

தேவஸ்தானத்துக்கு 10 குடைகள் நன்கொடை

DIN

திருமலை ஏழுமலையானுக்கு ஞாயிற்றுக்கிழமை 10 குடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

சென்னை ஸ்ரீஅலமேலு மங்கம்மா சாரிட்டபுள் அறக்கட்டளை நிா்வாகி கோபாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை காலை திருமலை ஏழுமலையானுக்கு 10 திருக்குடைகளை நன்கொடையாக வழங்கினாா். திருமலையில் உள்ள வைபவ உற்சவ மண்டபம் முன்பு தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் மூரம்செட்டி ராமுவின் கைகளால் கோயில் பேஷ்காா் ஸ்ரீஹரியிடம் இந்த குடைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT