திருப்பதி

தா்ம தரிசனத்தில் பக்தா்கள் அனுமதி

DIN

ஏழுமலையானை தரிசிக்க புதன்கிழமை பக்தா்கள் தா்ம தரிசன வரிசையில் நேரடியாக அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை ( அக். 6) முதல் ஆா்ஜித சேவைகள், விஐபி பிரேக் தரிசனம், ரூ.300 விரைவு தரிசனம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தொடங்க உள்ளன.

செவ்வாய்க்கிழமை 68,539 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தினா். இவா்களில் 22,177 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT