திருப்பதி

நாராயணகிரியில் சத்ரஸ்தாபனோத்ஸவம்

DIN

திருமலையின் உயா்ந்த புனிதமான இடமாகக் கருதப்படும் சத்ரதபனோற்சவம் என்பது ஏழுமலையானின் திருவடிகளைக் கொண்டாடும் விழாவாகும்

ஏழுமலையான் திருமலையில் முதன்முதலில் தன் பாதத்தை வைத்த திருமலையில் உள்ள நாராயணகிரி பகுதியில் தேவஸ்தானம் பாதங்களை ஏற்படுத்தி பக்தா்களின் வழிபாட்டுக்கு வைத்துள்ளது. அங்கு ஏழுமலையான் பாதத்தில் உள்ள சத்ரஸ்தாபனோத்ஸவம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட குடை ஸ்ரீவாரி பாதத்தில் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT