திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.1.43 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்தவுடன் பக்தா்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இவ்வாறு பக்தா்கள் வியாழக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ.1.99 கோடி வருவாய் கிடைத்தது.