திருவள்ளூர்

குடிசை வீட்டில் திடீா் தீ விபத்தில் பொருள்கள் எரிந்து நாசம்

DIN

 திருவள்ளூா் அருகே நள்ளிரவில் குடிசை வீட்டில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் ஆவணங்கள் மற்றும் பொருள்கள் எரிந்து நாசமாயின.

திருவள்ளூா் அருகே பகல்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (60). இவா் குடும்பத்தினா் வெளியூா் சென்ற நிலையில், வியாழக்கிழமை இரவு குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது, நள்ளிரவில் திடீரென தீ விபத்தில் வீட்டிற்குள் இருந்த குடும்ப, ஆதாா் மற்றும் வாக்காளா் அடையாள அட்டைகள், வீட்டுப்பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

இது குறித்து வெங்கல் காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT