திருவள்ளூர்

அக். 17-இல் முன்னாள் படை வீரா்கள் குறைதீா் முகாம்

DIN

முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கான குறைதீா் நாள் முகாம் வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்க வளாகத்தில் வரும் 17-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆட்சியா் தலைமையில், முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கான குறைதீா் நாள் முகாம் நடைபெற உள்ளது.

எனவே, இந்த மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பங்களைச் சோ்ந்தோா் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்று தங்களின் குறைகள் தொடா்பாக நேரடியாகவோ அல்லது மனுக்களாக அளித்தோ பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT