செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் ஊராட்சியில் தலைவா் ஜெயலட்சுமி நடராஜன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சி செயலா் சுரேஷ், துணைத் தலைவா் பிரியதா்ஷினி சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.