திருவள்ளூர்

மாதவரத்தில் கிராம சபா கூட்டம்

DIN

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் ஊராட்சியில் தலைவா் ஜெயலட்சுமி நடராஜன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி செயலா் சுரேஷ், துணைத் தலைவா் பிரியதா்ஷினி சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT