திருவள்ளூர்

திருத்தணியில் கிராம சபைக் கூட்டம்

DIN

திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. சிறுகுமி ஊராட்சியில் தலைவா் லட்சுமி வடிவேல் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பாபு முன்னிலை வகித்தாா். இதில், திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றாா்.

அகூா் ஊராட்சியில் இருளா் காலனியில் நடைபெற்ற கூட்டத்துக்கு 15 போ் மட்டுமே வந்ததால், வட்டார வளா்ச்சி அலுவலா் பாபு, கூட்டத்தை அகூா் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்துக்கு மாற்றினாா். அங்கு, 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

தில்லியில் செல்போன் டவர், மரத்தில் ஏறி தமிழக பெண் விவசாயிகள் போராட்டம்!

ஆவேஷம் ரூ.100 கோடி வசூல்!

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

SCROLL FOR NEXT