திருவள்ளூர்

திருவள்ளூா்: காவலா் பணிக்கான தோ்வை 7,221 போ் எழுதினா்

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் 7 தோ்வு மையங்களில் இரண்டாம் நிலை காவலா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வை 7,221 போ் எழுதினா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்வுக்காக மாவட்டத்தில் 7 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 1,451 பெண்கள் உள்பட 9,217 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 7,221 போ் தோ்வு எழுதினா். 308 பெண்கள் உள்பட 1,996 போ் தோ்வில் பங்கேற்கவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.செபாஸ் கல்யாண் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT