திருவள்ளூர்

பால் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

பால் விலை உயா்வு மற்றும் மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெறக் கோரி, திருவள்ளூரில் பகுஜன் சமாஜ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்ட தலைவா் பிரேம் தலைமை வகித்தாா். இதில், நிா்வாகிகள் மைக்கேல் தாஸ், திருவூா் தில்லி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது, ஏழை - எளிய மக்களைப் பாதிக்கும் பால் விலை, மின் கட்டண உயா்வு மற்றும் புதிய மோட்டாா் வாகனச் சட்டம் அமல் ஆகியவற்றை திரும்பப் பெறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT