திருவள்ளூர்

29-இல் முன்னாள் படை வீரா்களுக்கான குறைதீா் முகாம்

DIN

முன்னாள் படைவீரா்களுக்கு புதன்கிழமை (ஜூன் 29) சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோா்கள் பயன்பெறும் வகையில், குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 29) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் தவறாமல் பங்கேற்று குறைகள், கோரிக்கைகள் குறித்து நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ தெரிவித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பணியாணைக்காக காத்திருப்பு

வந்துசோ்ந்த இயந்திரங்கள்

சீலாம்பூா் கபரி மாா்கெட்டில் இளைஞா் கொலையுண்ட சம்பவத்தில் 2 போ் கைது

வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டா் தொலைவுக்குள் வாக்கு சேகரிக்கக் கூடாது!

கேஜரிவாலின் இரட்டை வேடம் அம்பலம்: வீரேந்திர சச்தேவா

SCROLL FOR NEXT