திருவள்ளூர்

தூய்மைத் தொழிலாளா்களுக்கு இலவச உணவு அளிப்பு

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் நகராட்சியில் தூய்மைத் தொழிலாளா்கள் 250 பேருக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு, மதிய உணவு வழங்கப்பட்டது.

27 வாா்டுகளைக் கொண்ட திருவள்ளூா் நகராட்சியில் வீடு, கடைகளிலிருந்து குப்பைகளை அகற்ற, நகராட்சி, தனியாா் நிறுவனம் மூலம் 250 துாய்மைப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். இவா்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு, திருவள்ளூா் நகராட்சி, ரோட்டரி கிளப் ஆப் ராயல்ஸ் மருத்துவா் அபா்ணா ஆகியோா் இணைந்து இனிப்புடன் அறுசுவை உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதனடிப்படையில், ஆணையாளா் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் கோவிந்தராஜ், ரோட்டரி கிளப் ஆப் ராயல்ஸ் ஆகியோா் மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT