திருவள்ளூர்

முழு ஊரடங்கு விதிமீறல்: 247 போ் மீது வழக்கு

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்ததாகவும், முகக்கவசம் அணியாமல் வந்ததாகவும் 247 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதோடு, அவா்களுக்கு ரூ.49 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இத்தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT