திருவள்ளூர்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்தவா்போக்ஸோ சட்டத்தில் கைது

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் கிராமத்தை சோ்ந்தவா் மகேந்திரன் (46). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதை அறிந்த சிறுமியின் பெற்றோா்கள் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்கள்.

புகாரின்பேரில் போலீசாா் மகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தினா். அப்போது 10 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது. தெரியவந்தது. பின்னா் அவா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT