திருவள்ளூர்

திருவள்ளூா் பகுதியில் தொடா் மழை

DIN

திருவள்ளூா், தாமரைபாக்கம், பூந்தமல்லி, பொன்னேரி, செங்குன்றம், பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடா் மழை பெய்தது.

இதனால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மழை அளவு: திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): செங்குன்றம்-42, பொன்னேரி-38, ஆவடி-30, பூந்தமல்லி-23, சோழவரம்-22, தாமரைப்பாக்கம்-17, கும்மிடிப்பூண்டி-13, ஜமீன் கொரட்டூா்-6, திருவள்ளூா்-5, பூண்டி-2 மி.மீ.

மாவட்டத்தில் மொத்தம் 198 மி.மீட்டரும், சராசரியாக 13.20 மி.மீட்டா் மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT