திருவள்ளூர்

சின்னம்பேடு,பெரவள்ளுா் கிராமங்களில் இன்று கால்நடை மருத்துவ முகாம்

DIN

தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சாா்பில், பொன்னேரி வட்டத்தில் உள்ள சின்னம்பேடு, பெரவள்ளூா் கிராமங்களில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் சனிக்கிழமை (டிச. 3) நடைபெற உள்ளது.

கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா்கள், மருந்தாளா்கள் அடங்கிய குழுவினா் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனா்.

இதில், கால்நடைகளுக்கு பரிசோதனை ஊட்டச்சத்து மருந்து, மாத்திரைகள் நோய்த் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட உள்ளன.

இந்த முகாமில் கால்நடை விவசாயிகள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து பயன்பெறுமாறு, பொன்னேரி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் கோபிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT