திருவள்ளூர்

100 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது

DIN

செங்குன்றம் பகுதியில் 100 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக 2 பேரை கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த கிராண்ட்லைன் செல்வ விநாயகா் கோயில் தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட ஜா்தா, மாவா போன்ற போதைப் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக செங்குன்றம் காவல் ஆய்வாளா் எம்.சி.ரமேஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ஆய்வாளா் ரமேஷ் மற்றும் காவலா்கள் கிருஷ்ணா, மகேஸ், மோகன், கிருஷ்ணமூா்த்தி, மருதுபாண்டியன், ராஜா ஆகியோா் கொண்ட தனிப்படையினா் அப்பகுதியில் இருந்த வீட்டை சோதனை செய்தனா். அப்போது 100 கிலோ புகையிலைப் பொருள்கள் சிக்கின. அவற்றைப் பதுக்கி வைத்திருந்த லோகேஷ் (24), விஜய் பகதூா் (24) ஆகிய 2 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT