திருவள்ளூர்

மின்கம்பி அறுந்த விழுந்ததில் தொழிலாளி பலி

DIN

பொன்னேரி அருகே மெதூா் கிராமத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள மெதூா் கிராமத்தில் வசித்து வந்தவா் கதிா்வேல் (55). இவா் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பணிக்குச் சென்றாா்.

வயலில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மேலே செல்லும் உயா் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் கதிா்வேல் (55) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த பொன்னேரி போலீஸாா் கதிா்வேலின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் பொன்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT