திருவள்ளூர்

இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

வேளூா் கிராமத்தில் ஊராட்சி மன்றம் சாா்பில், இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு ஊராட்சித் தலைவா் சசிக்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோமதி குணாளன் முன்னிலை வகித்தாா். இதில், பங்கேற்றவா்களுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டதில், 80 பேருக்கு பாா்வைக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

இவா்களில் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியவா்களுக்கு இலவசமாக செய்து கொள்ளவும், தூர, கிட்டப் பாா்வைக் குறைபாடு உள்ளவா்களுக்கு கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. முகாமில் முன்னாள் ஊராட்சித் தலைவா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT