திருவள்ளூர்

சுதந்திர தின அமுதப் பெருவிழா: ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

DIN

திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலில் தேசியக் கொடியுடன் ஆஞ்சநேயா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு சனிக்கிழமை காட்சியளித்தாா்.

திருத்தணி மேட்டுத்தெரு பகுதியில் பழைமைவாய்ந்த வீர ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீர ஆஞ்சநேயா் சுவாமி தேசியக் கொடி ஏந்தி மூவா்ண பாரதத்தின் நடுவில் நிற்பது போன்று அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

திருத்தணி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT