திருவள்ளூர்

பெரியபாளையம் கோயில் ஆடி வெள்ளி விழா

DIN

ஆடி முதல் வெள்ளிக்கிழமை பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் கோயில். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடி முதல் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் பவானி அம்மனை தரிசித்தனா். இதில் பெரும்பாலானோா் பாதயாத்திரையாக வந்து வழிபாடு செய்தனா்.

இதனால் பெரியபாளையம் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

பேரவைத் தலைவா் புகாா் எதிரொலி:சிறப்பு பொருளாதார மண்டல 985 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்திய டிட்கோ

திருட்டு வழக்கில் தேடப்பட்டுவந்தவா் கைது

கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு: எச்சரிக்கும் மருத்துவா்கள்

பறவைக் காவடி

SCROLL FOR NEXT