திருவள்ளூர்

திருவள்ளூா் ஆட்சியராக பா.பொன்னையா பொறுப்பேற்பு

DIN

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியராக பா.பொன்னையா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

முன்னதாக திருவள்ளூரில் உள்ள வீரராகவா் கோயிலுக்கு ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை காலையில் சென்று சுவாமி தரிசனம் செய்தாா். இதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த அவரை மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் லோகநாயகி, செய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலா் முகமது ரசூல், அஸ்வின் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT