திருப்பத்தூர்

மனநலம் பாதித்தவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

DIN

நாட்டறம்பள்ளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபா், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

நாட்டறம்பள்ளி ஆறு வழிச்சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபா் திரிவதாக நெடுஞ்சாலை பணியாளா்கள் அளித்த தகவலின் பேரில், மனநலம் பாதிக்கப்பட்டோா் மறுவாழ்வு இல்லத்தினா், அந்த நபரை மீட்டு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று சான்றிதழ் பெறப்பட்டது.

தொடா்ந்து அவரை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில், மனநலம் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வு இல்லத்தின் துணைச் செயலாளா் சொ.ரமேஷிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலையின் பேச்சு அரசியல் நாகரிகமற்றது!: செ.கு.தமிழரசன் சிறப்பு பேட்டி

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

SCROLL FOR NEXT