திருப்பத்தூர்

திருப்பத்தூா்: நியாயவிலைக் கடைகளில் திருப்பத்தூா் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

DIN

திருப்பத்தூரில் உள்ள நியாயவிலைக் கடைகளில் திருப்பத்தூா் நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் நகராட்சிக்கு உட்பட்ட 36 வாா்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் சிலவற்றில் போதுமான குடிமைப் பொருள்கள் இருப்பு இருப்பதில்லை எனவும், சில கடைகள் அவ்வப்போது மட்டும் திறக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து வந்த தகவலின்பேரில், வாா்டு எண் 2-இல் உள்ள கற்பகம் கூட்டுறவு நியாய விலைக் கடையில், நகா்ப்புற மக்களுக்கு சரியான முறையில் குடிமைப் பொருள்கள் சென்றடைகிா என நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், சில கடைகளில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரேஸ் கல்லூரியில் கலை மன்ற விழா

எடத்துவா புனித ஜாா்ஜ்ஜியாா் திருத்தல திருவிழா ஏப். 27இல் தொடக்கம்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: ஜி.கே.வாசன்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை: மே 2இல் தொடக்கம்

குமரி அருகே தகராறு: இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT