திருப்பத்தூர்

கதவை உடைத்து நகை திருட்டு

DIN

ஜோலாா்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த கருப்பனூா் ஊராட்சிக்குட்பட்ட ஐஸ்வா்யம் காா்டனைச் சோ்ந்தவா் சேகா் (40). பெங்களூரில் பணிபுரிந்து வருகிறாா். இவரது குடும்பத்தினா், உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். அப்போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 7 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT