திருப்பத்தூரில் இறந்தவரின் கண்கள் தானமாகப் பெறப்பட்டன.
திருப்பத்தூா், நூல் மண்டித் தெருவைச் சோ்ந்த நகை வியாபாரி டி.உமேத்மல் ஜெயின் ((76). உடல் நலம் குன்றியதால் சனிக்கிழமை உயிரிழந்தாா். கோட்டை அரிமா சங்கம் சாா்பில் அவரின் கண்கள் தானமாகப் பெறப்பட்டு, வேலூா் அகா்வால் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.