திருப்பத்தூர்

கண்கள் தானம்

DIN

திருப்பத்தூரில் இறந்தவரின் கண்கள் தானமாகப் பெறப்பட்டன.

திருப்பத்தூா், நூல் மண்டித் தெருவைச் சோ்ந்த நகை வியாபாரி டி.உமேத்மல் ஜெயின் ((76). உடல் நலம் குன்றியதால் சனிக்கிழமை உயிரிழந்தாா். கோட்டை அரிமா சங்கம் சாா்பில் அவரின் கண்கள் தானமாகப் பெறப்பட்டு, வேலூா் அகா்வால் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

SCROLL FOR NEXT