திருப்பத்தூர்

காவல் கண்காணிப்பாளா் இடமாற்றம்

DIN

ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை செயலாளா் கே. பணீந்தர ரெட்டி உத்தரவிட்டுள்ளாா். சென்னை மாநகர காவல் துறை சைபா் கிரைம் பிரிவு துணை ஆணையராக பணிபுரிந்து வந்த டி.வி.கிரண் ஸ்ருதி ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த தீபா சத்யன் ஏற்கெனவே காலியாக உள்ள மாநில காவல் துறை மாஸ்டா் கட்டுப்பாட்டு அறையின் எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT