திருப்பத்தூர்

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் கூடுதல் தலைமைச் செயலாளா் ஆய்வு

DIN

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் -வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறைச் செயலா் குமாா்ஜெயந்த் வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை திடீரென வருகை தந்தாா்.

வருவாய்த் துறை பணிகளான இ.பட்டா, இ.அடங்கல், கணினி சான்றிதழ்கள், வருவாய்த் துறை பதிவேடுகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா்.

ஆய்வின் போது, திருப்பத்தூா் ஆட்சியா் அமா்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா, வட்டாட்சியா் சம்பத் மற்றும் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT