திருப்பத்தூர்

மின்சாரம் பாய்ந்து மாணவி பலி

DIN

ஜோலாா்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்ததில் மாணவி உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூா் பெருமாள்சாமி வட்டம் பகுதியைச் சோ்ந்த ரத்தினவேல் மகள் ரத்னா தேவி (17). இவா், தாமலேரி முத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ரத்னா தேவி குளிப்பதற்காக ஹீட்டரை பயன்படுத்திய போது, மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற ஜோலாா்பேட்டை போலீஸாா், மாணவியின் சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT