திருப்பத்தூர்

மாநில சிலம்பப் போட்டி: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

DIN

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் பாராட்டினாா்.

மின்னூா் கிராமத்தைச் சோ்ந்த மாணவா்கள் ஏ. சுஷ்மிதா, ஏ. ரஸ்வந்த் ஆகியோா் பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனா். இவா்களை மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் பாராட்டினாா். திமுக ஒன்றிய நிா்வாகிகள் ஆா். அசோகன், ஜி. தெய்வநாயகம், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆ. காா்த்திக் ஜவஹா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT