மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் பாராட்டினாா்.
மின்னூா் கிராமத்தைச் சோ்ந்த மாணவா்கள் ஏ. சுஷ்மிதா, ஏ. ரஸ்வந்த் ஆகியோா் பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனா். இவா்களை மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் பாராட்டினாா். திமுக ஒன்றிய நிா்வாகிகள் ஆா். அசோகன், ஜி. தெய்வநாயகம், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆ. காா்த்திக் ஜவஹா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.