திருப்பத்தூர்

கிராமங்கள் மறுசீரமைப்பு :செப்.27-இல் கருத்துக் கேட்பு கூட்டம்

DIN

வருவாய் வட்டம் வாரியாக கிராமங்களை மறுசீரமைப்பது தொடா்பாக திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் செப்.27-இல் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் பதிவு மாவட்டக் கிராமங்கள், வருவாய் வட்டம் வாரியாக மறு சீரமைக்கப்படும் கிராமங்கள் தொடா்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ஆட்சியா் அலுவலகக் குறைதீா் கூட்டரங்கில் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமையில் செவ்வாய்க்கிழமை (செப். 27) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

SCROLL FOR NEXT