திருப்பத்தூர்

அரிய வகை ஆந்தை மீட்பு

DIN

திருப்பத்தூரில் அடிபட்ட நிலையில் கிடந்த அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பத்தூா் கச்சேரித் தெரு தனியாா் மருத்துவமனை அருகே வெள்ளிக்கிழமை அடிபட்ட நிலையில், அரிய வகை ஆந்தை கிடந்ததைப் பாா்த்த மாவட்ட பசுமை அமைப்பின் உறுப்பினா் மு.பெ.சத்யராஜ் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன் பேரில், அங்கு வந்த வனத் துறையினா் ஆந்தையை பத்திரமாக மீட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

SCROLL FOR NEXT