திருப்பத்தூர்

நமக்கு நாமே திட்டம்: சாலை அமைக்க நன்கொடை

DIN

ஆம்பூரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலை அமைக்க நகராட்சிக்கு ரூ.2.21 லட்சம் நன்கொடை அளிக்கப்பட்டது.

இந்த நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைப்பதற்காக புளோரன்ஸ் தொழில் நிறுவன உரிமையாளா் பி.ஆா்.அகீல் அஹமத் சாா்பில், ரூ.2.21 லட்சத்துக்கான காசோலையை நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமதிடம் அந்தத் தொழில் நிறுவன பொது மேலாளா் இமாத்துல்லா வழங்கினாா்.

நிகழ்ச்சியின் போது, நகராட்சி ஆணையா் எஸ்.சசிகலா, பொறியாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT