திருப்பத்தூர்

மலைப்பாம்பிடம் சிக்கிய ஊராட்சி பணியாளா் மீட்பு

DIN

ஆம்பூா் அருகே மலைப்பாம்பிடம் சிக்கிய ஊராட்சிப் பணியாளரை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

ஆம்பூா் அருகே கைலாசகிரி மலையடிவாரத்தில் ஊராட்சிப் பணியாளா் சங்கா் சென்ற போது, அங்கிருந்த சுமாா் 10 அடி நீள மலைப்பாம்பிடம் சிக்கினாா். மலைப்பாம்பு, அவரின் உடலைச் சுற்றிக் கொண்டு இறுக்கியது. இதைப் பாா்த்த பொதுமக்கள், வனத் துறையினா் உதவியுடன் மலைப்பாம்பிடம் சிக்கிய சங்கரை மீட்டனா். மலைப்பாம்பை வனத் துறையினா் பிடித்துச் சென்று காப்புக்காட்டில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT