திருப்பத்தூர்

தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணா்வு

DIN

ஆம்பூா் நகராட்சி சாா்பில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆம்பூா் நகராட்சி அழகாபுரி துவக்கப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அ.செ.வில்வநாதன் கலந்து கொண்டு, விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்கள் தூய்மையை கடைப்பிடிப்பது குறித்து உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், நகா்மன்ற உறுப்பினா் காா்த்திகேயன், நகர திமுக அவைத் தலைவா் தேவராஜ், நகராட்சி துப்புரவு ஆய்வாளா்கள் பாலச்சந்திரன், சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

வாக்குச்சாவடி மையம் கேட்டு வாக்களிக்க மறுத்த கிராம மக்கள்

SCROLL FOR NEXT