திருப்பத்தூர்

வாக்காளா் பட்டியல் திருத்த விழிப்புணா்வு முகாம்

DIN

ஆம்பூா் நகராட்சி சாா்பில் வாக்காளா் பட்டியல் திருத்த விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா தலைமை வகித்து, பேரணியையும் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளையும் தொடக்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் ஷகிலா, வட்டாட்சியா் மகாலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழிப்புணா்வுப் பேரணி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT