திருப்பத்தூர்

மாவட்ட காவல் குறைதீா் கூட்டத்தில் 25 மனுக்கள்

DIN

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 25 மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் குறைகள் தொடா்பாக நேரடியாகக் கேட்டறிந்து அவா்கள் அளித்த மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தொடா்புடைய காவல் துணைக் கண்காணிப்பாளா்களிடம் அறிவுறித்தினாா்.

குறைதீா் கூட்டத்தில் டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா். இதில், பொதுமக்களிடமிருந்து 25 மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரபல தாதா முக்தார் அன்சாரியின் உடல் அடக்கம்

”அப்பாவுக்கும் மகனுக்கும் வெக்கம், மானம், சூடு..”: எடப்பாடி பழனிசாமி காட்டம்

நாக்பூர்: நிதின் கட்கரியின் ‘கோட்டை’ தகர்க்கப்படுமா?

கோலார் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கே.வி.கௌதம்!

பாஜகவில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

SCROLL FOR NEXT