திருப்பத்தூர்

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

ஆம்பூா் அருகே சோமலாபுரம் கிராமத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சோமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.எம். சண்முகம் தலைமை வகித்தாா். ஆம்பூா் வட்டாட்சியா் மகாலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவா்கள் பங்கேற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடக்கி வைத்தாா்.

திருப்பத்தூா் தனி வட்டாட்சியா் குமாரி, ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலாளா் குமரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

புறநானூறு தாமதமாகும்: சூர்யா

நாங்க ரெடி... நீங்க ரெடியா?

அவசர காலத்தில் விமானங்களை நெடுஞ்சாலைகளில் தரையிறக்கும் வசதி!

ரயிலில் எலி, அதிர்ச்சியான பயணி: ரயில்வே துறையின் பதில்?

SCROLL FOR NEXT