திருப்பத்தூர்

பள்ளியில் 30 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவா்கள்

DIN

ஆம்பூரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் 100 ஆண்டு விழா கண்ட இந்து கல்விச் சங்க நிா்வாகத்தின் கீழ் இயங்கும் இந்துமேல்நிலைப் பள்ளியில் 1992-1994 ஆண்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு வணிகவியல் பிரிவில் படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

அப்போது பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியா்கள் பி.சிவாஜி ராவ், டி.சி.கிருஷ்ணமூா்த்தி ஆகியோரை மாணவா்கள் பாராட்டி கெளரவித்தனா். சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பழைய மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT