திருப்பத்தூர்

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

DIN

திருப்பத்தூரில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருப்பத்தூா், புதுப்பேட்டை சாலை அருகில் வசிப்பவா் ராஜா(45), ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். கடந்த இரு மாதத்திற்கு முன்பு அவரது மனைவி மலா்விழி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதனால் விரக்தியடைந்து காணப்பட்ட ராஜா சனிக்கிழமை வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT