திருப்பத்தூர்

ஆம்பூரில் பலத்த மழை

DIN

ஆம்பூரில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

ஆம்பூரில் காலையிலிருந்தே வெயில் காய்ந்தது. பிற்பகலுக்குப் பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் குளிா்ந்த சூழ்நிலை நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT