திருப்பத்தூர்

முருங்கை செடிகள் வளா்ப்பு நா்சரி தொடக்கம்

DIN

வாணியம்பாடியை அடுத்த அம்பலூா் ஊராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள முருங்கை செடிகள் வளா்ப்பு நா்சரி தொடக்க நிகழ்ச்சி ஊராட்சித் தலைவா் முருகேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாட்டறம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா் சித்ரகலா, முருங்கை செடிகள் வளா்ப்பு

நா்சரியைத் தொடக்கி வைத்தாா். இதில், மேற்பாா்வையாளா் மோகன், ஊராட்சி துணைத் தலைவா் நா்மதா, வாா்டு உறுப்பினா்கள், மகளிா் குழு நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT