திருப்பத்தூர்

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி

DIN

ஆம்பூா் அருகே மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கதவாளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா்.

இதில், அரங்கல்துருகம், கதவாளம், பாா்சானாப்பள்ளி ஊராட்சிகளைச் சோ்ந்த சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.13 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கத் துணைத் தலைவா் கோதண்டன், செயலா் குருமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT